துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 39 வயது நபர் உயிரிழப்பு!
நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது சீதுவ கொட்டுகொட பகுதியில் இடம் பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. சம்பவம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed